திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் பிற பாதிப்புகளால் காலமான கட்சித் தோழர்களின் ஐந்து குடும்பத்தினருக்கு மாவட்ட விசிக சார்பில் தலா ரூ. 50,000 ஆறுதல்நிதி வழங்கப்பட்டது.
Get real time updates directly on you device, subscribe now.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் பிற பாதிப்புகளால் காலமான கட்சித் தோழர்களின் ஐந்து குடும்பத்தினருக்கு மாவட்ட விசிக சார்பில் தலா ரூ. 50,000 ஆறுதல்நிதி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,அர.சக்கரபாணிமற்றும் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். pic.twitter.com/KzGG23t0qH