

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.துரை வையாபுரி வைகோ அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இன்று (1-11-2021) சந்தித்து வாழ்த்து பெற்றார்.