
நவ14மழலையர்_நாள்: பிஞ்சு நெஞ்சில் சாதி-மத நஞ்சைப் பாய்ச்சாமல், அறிவியலுக்கு முரணான மூடநம்பிக்கைகளை
அணுவளவேனும் மூளைக்குள் திணிக்காமல்,அழகுமிளிரும் மழலைகள் மீது அன்பை மழையென பொழிவோம். ஆனந்தம் பொங்கிடச் செய்வோம்.
இளந்தளிர்கள் இயல்பாய் வளர இயன்றவகையில் துணையாய் இருப்போம்.
.