Official Site

விடுதலை வேங்கைகள் கட்சியினர் எழுச்சித்தமிழருக்கு நன்றி தெரிவித்தனர்.

0 600

Get real time updates directly on you device, subscribe now.

சங்ககால பெண்பாற் புலவரான குறமகள் இளவெயினியாருக்கு மணிமண்டபம் அமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்த தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை இன்று (18-11-2021) கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் பழங்குடி குறவர் சமுதாயத்தை சேர்ந்த விடுதலை வேங்கைகள் கட்சியின் சார்பில் அதனுடைய தலைவர் திரு.சன்.அரிகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More