Official Site

மண்ணுரிமை நாள் அனுசரிப்பு

0 137

Get real time updates directly on you device, subscribe now.

அக்டோபர் 10, சென்னை- அம்பேத்கர் திடல்;

மண்ணுரிமைநாள் அனுசரிப்பு:

1994 ஆம் ஆண்டு பஞ்சமி நிலமீட்பு உரிமைப்போரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு உயிர்ப்பலியான #ஜான்தாமசு, #ஏழுமலை ஆகிய பஞ்சமி நிலமீட்புப் போராளிகளின் நினைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் தேதி “#மண்ணுரிமை_நாள்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (10-10-2021) கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் பஞ்சமி நிலமீட்புப் போராளிகளின் திருவுருவப் படத்திற்கு தலைவர் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More